Connect with us

    அண்ணனை அ.டித்துக் கொ.ன்ற தங்கை, விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

    Tamil News

    அண்ணனை அ.டித்துக் கொ.ன்ற தங்கை, விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

    கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ.

    இவர் விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சி.க்.கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் கடந்த காலங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவதாக தெரிகிறது .

    இந்நிலையில் கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்கு வெளியூர் சென்று சொந்த ஊர் திரும்பிய இவர் தனது சகோதரியிடம் தனது சொத்தில் உள்ள பங்கை கேட்டுள்ளார்.

    அவரது சகோதரி 27-ம் தேதி வீட்டில் வந்து பேசுமாறு அழைத்திருந்தார்.

    ஆனால், அன்று பேச்சுவார்தைக்கு தங்கை தயாராகாத நிலையில் கடந்த 2-ம் தேதி புருனோ தனது சகோதரியின் வீட்டிற்கு கு.டி போ.தை.யில் சென்று சொத்தில் உள்ள பங்கை தருமாறு கேட்டுள்ளார்.

    இந்நிலையில் சகோதரியின் குடும்பத்தினர் புருனோவை க.டு.மை.யாக தா.க்.கி.யு.ள்.ளனர்.

    இதில் ப.டு.கா.யமடைந்த புருனோவை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இது தொடர்பாக கருங்கல் கா.வ.ல்.நி.லையத்தில் பு.கா.ரளித்தனர். போ.லீ.ஸார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடந்தி வந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புருனோ சிகிச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்தார்.

    இதனையடுத்து போ.லீ.ஸார் அந்தோணி என்பவரை கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டைத்தனர்.

    இந்நிலையில் புருனோ மீது தா.க்.கு.த.ல் ந.ட.த்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!