Connect with us

    அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த மகன்கள்..!!

    Tamil News

    அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த மகன்கள்..!!

    கள்.ளக்.குறி.ச்சி மா.வட்.டம் வ.லையா.ம்ப.ட்டு கி.ராம.த்.தைச் சேர்.ந்தவர் செ.ல்வி. கட.ந்த 2009ல் இவ.ரின் கண.வர் திடீரென மறை.ந்து.விட த.னது இ.ர.ண்.டு ம.கன்.களு.டன் வ.சித்.து வந்.து.ள்ளா.ர்.

    அ.ப்போ.து மூத்.த மக.ன் சித்.தா.ர்த்தன் கருணா.நிதி இன்.ஜினீயரிங் முதல் வரு.ஷம் படி.க்க, இளை.ய மக.ன் மகி.ழா ப்ள.ஸ் ஒன் படி.த்துக் கொண்டி.ருந்து.ள்ளார்.

    இளம்.வயதிலேயே கண.வரை இ.ழந்ததால் செல்வி தனது மகன்களுடன்னச விட்.டுவை.க்க.வில்லை. ஆ.னால் மக.ன்கள் நல.னே மு.க்கியம் என்று வாழ்.ந்து வந்து.ள்ளா.ர்.

    இப்படியே கால.ங்கள் நக.ர்ந்தது. மக.ன்கள் இரு.வரும், வே.லை படி.ப்பு என வெ.ளியூ.ரில் தங்.க வேண்.டிய நி.லை வந்ததால்

    மகன்.களையும் பிரிந்தும் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் செல்வி.

    தங்களது தாயின் நிலையையும் அவர் படும் வே.தனையையும் அவரது இரு மகன்கள் உணர்ந்தனர்.

    தங்களது தாய்க்கு மறுமணம் நடத்தி வைக்க எண்ணினர். இதனை தாயிடமும் சொல்லினர்.

    இதை கேட்ட செல்வி, பதறி தனக்கு இன்னொரு திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார்.

    ஆனால், சித்தார்த்தன் கருணாநிதியும், மகிழனும் விடவில்லை. ஒருவழியாக, செல்வியை சம்மதிக்க வைத்தனர்.

    செல்விக்கு தெரிந்தவர்கள் மூலமாகவே, பக்கத்தூரில் இருந்த ஏழுமலை பற்றி தெரியவந்தது. இவரும் மனைவியை இழ.ந்தவர். மூன்று குழந்தைகளில் இரண்டு பெண்களை கட்டிக் கொடுத்து வைத்து விட்டு ஒற்றை மகனுடன் தனியாளாக இருந்து வந்துள்ளார்.

    அவரிடமும் பேசி எல்லாம் சரியாக வர, திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!