Connect with us

    பெண்களே! சீமான் போன்றவர்களிடம் எ.ச்சரிக்கையாக இருங்கள்- ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை…!!

    Politics

    பெண்களே! சீமான் போன்றவர்களிடம் எ.ச்சரிக்கையாக இருங்கள்- ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை…!!

    கே.டி. ராகவனின் செயலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சீமான் மீது கடந்த காலத்தில் இது போன்ற பா–லி–யல் கு.ற்.ற.ச்சா.ட்டுகள் எழுந்திருக்கின்றன.

    பா.தி.க் கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    தனது கு.ற்.ற.த்.தை மறைக்கவே சீமான் ராகவனின் செயலை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

    மேலும் சீமான் பாஜகவின் B டீம் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    எப்படி இருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது.

    சீமான் கே.டி ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பே.ரா.ப.த்தை விளைவிக்கும்.

    தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலம் என இளைஞர்களும் மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்துகொண்டு அவரை புறக்கணிக்க வேண்டும்.

    அதுவே நாம் தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு.

    இது போன்ற செயல்களை ஆதரிக்கும் திரு. சீமான் போன்றவர்களிடம் பெண்களும், தமிழ் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும்
    என கூறியுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!