Connect with us

    2 பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு பக்கத்து வீட்டு 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த பெண்; கதறி அழும் கணவர்..!!

    Tamil News

    2 பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு பக்கத்து வீட்டு 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த பெண்; கதறி அழும் கணவர்..!!

    கோவையில் க.ள்.ளக்கா.தலை கண்டித்ததால் கல்லூரி மாணவருடன் 40 வயது பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 40 வயது பெண்.

    இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    கணவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் திருமணம் கடந்த காதலாக மாறியது.

    இந்த க.ள்.ளக்.கா.தல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

    இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த மாணவருடனான க.ள்ள.க்கா.தலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்.

    ஆனால் அந்த பெண் கணவரின் பேச்சை கேட்கவில்லை.

    இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென மாயமாகி விட்டார்.

    இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம்பக்கத்தில் தேடினார் அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

    அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்த அந்த பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி அவர் புகார் செய்தார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!