Viral News
நள்ளிரவில் 15 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 35 வயது பெண்; திடீரென நேரில் வந்த கணவர்; பின்னர் நடந்த விபரீதம்..!
பேஸ்புக் மூலம் 35 வயது பெண்ணுக்கும் 15 வயது சிறுவனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
கணவன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போராடி அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
பீஹார் மாநிலம் ஜாமுய் பகுதியில் வசித்து வருகிறார் 35 வயதுடைய பெண் ஒருவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன.
இவர், முகநூலில் கணக்கு வைத்துள்ளார். அப்போது, 15 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார்.
இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
இதையடுத்து, அந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துள்ளார் அந்த பெண். தனது உறவினர் என தமது கணவனிடம் கூறியுள்ளார் அந்த பெண்
தமது மனைவி கூறியதை அப்படியே நம்பியுள்ளார் கணவர்.
அடிக்கடி அந்த சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளான். இதனால், மனைவியின் நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் நள்ளிரவில் படுக்கையை விட்டு எழுந்து பார்த்த அந்த பெண்ணின் கணவர் தமது மனைவியை காணாமல் தேடியுள்ளார்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் அவரின் மனைவியும் அந்த சிறுவனும் உல்லாசமாக இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அவர் இரண்டு பேரையும் அடித்து உதைத்துள்ளார் கணவர்.
இந்த விவகாரம் காவல்நிலையத்துக்கு சென்றது.
காவல்துறையினரிடம், சிறுவனை விட்டு பிரிய மாட்டேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
ஆனால், சிறுவன் மைனர் என்பதால் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவல்துறையினர் சேர்த்தனர்.
அந்தப் பெண்ணை போராடி சமாதானப்படுத்திய காவல்துறையினர் அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
