Cinema
“இப்படி எல்லாம் போஸ் கொடுத்தா நைட்ல நாங்க தூங்க வேணாமா” திவ்யபாரதி வெளியிட்டுள்ள புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!!
மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.
மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் உடன் கைகோர்த்து பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர்.
முதல் படத்திலேயே இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக உருவாகினர் மேலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.
அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, தனது கவர்ச்சியான போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
ஏற்கனவே திவ்யாவின் புகைப்படத்திற்கு பல இளசுகள் ஏங்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிகினியில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.
