Cinema
அங்கம் முழுவதையும் மொத்தமாக காட்டி இளசுகளின் மனசில் கிக் ஏற்றிய வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar); கிறங்கிப் போன ரசிகர்கள்..!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ( Varalaxmi Sarathkumar)
இவர் தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார்.
இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார்.
இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.
இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார்.
இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.
பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார்.
இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தமிழில் ஒரு சில நடிகைகளே நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர். அதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒருவர் .
இதன் காரணமாகவே இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் .
வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.
பாலாவின் “தாரை தப்பட்டை” படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த சினிமா ரசிகர்கள் இவருக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
சர்க்கார் படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி , யோகா செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், விடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை வரலட்சுமி.
இந்த நிலையில் தற்போது கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
