Connect with us

    கள்ளக்காதலியுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக இருந்த கணவனை தேடி வந்து செருப்பால் அடித்த மனைவி…!!

    illegal affair

    Viral News

    கள்ளக்காதலியுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக இருந்த கணவனை தேடி வந்து செருப்பால் அடித்த மனைவி…!!

    டெல்லி ஓட்டலில் அறை எடுத்து கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை அறைக்குள் புகுந்து செருப்பால் மனைவி அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரு ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    illegal affair

    ஆக்ரா டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் ஐசியூ பிரிவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருபவர் தினேஷ் கோபால்.

    இவர் தனது கள்ளக்காதலியுடன் டெல்லி ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இது குறித்த தகவல் அவரது மனைவி நீலத்திற்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் தனது மகன்-மகள் மற்றும் உறவினர்களுடன் ஓட்டலுக்கு வந்தார்.

    ஓட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் மனைவி நீலம் கடும் கோபம் அடைந்தார்.

    ஆத்திரத்தில் தனது செருப்பைக் கழற்றி, கணவரையும் காதலியையும் கடுமையாகத் தாக்கினார்.

    திடீரென நிகழ்ந்த இந்த நிகழ்வால் அவரது கணவனும் காதலியும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களை மன்னித்து விடும்படி என கெஞ்சினர்.

    ஆனாலும், அந்த பெண் கொஞ்சம் கூட இரங்கவில்லை.

    கள்ளக்காதலியின் கணவரை போன் மூலம் அழைத்து அவரிடம் தகவலை தெரிவித்து உள்ளார்.

    தனது மனைவி தன்னை அடிக்கும் போது தினேஷ் குழந்தைகளிடம் காப்பாற்றுங்கள் என கூறி உள்ளார். ​​நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக உள்ளது என அவர்கள் கூறி உள்ளனர்.

    பல மாதங்களாக கணவர் வேலை என கூறி விட்டு கள்ளக்காதலியுடன் சுற்றி வந்து உள்ளார்.

    இதனை மனைவி கையும் களவுமாக பிடித்து உள்ளார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!