Viral News
கள்ளக்காதலனுடன் கட்டிலில் கட்டி புரண்ட இளம் பெண்; எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர்கள்; இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!
ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் பெண் அவரது காதலருடன் தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எஸ்ஆர் நகரில் வசிக்கும் 25 வயதான திருமணமான பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, அந்த பெண்ணுடன் பணிபுரியும் இளைருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கணவருக்கு தெரியாமல் அடிக்கடி திருட்டுத்தனமாக தனது கள்ள காதலனுடன் அந்த பெண் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதை அந்த பகுதியை சேர்ந்த இரு வாலிபர்கள் நோட்டம் விட்டு வந்துள்ளனர்.
அந்த பெண்ணை அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து அவளது திருட்டு வேலையை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல கடந்த டிசம்பர் 13ம் தேதி அந்த பெண் தன் காதலனுடன் தனிமையை கொண்டாட சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணை வழிமறித்து எங்களுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னுடைய மேட்டரை உன்னோட கணவரிடம் சொல்லிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்துபோன அந்த பெண் அவர்களின் ஆசைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
இதனை தொடந்து, அந்த பெண்ணை மறைவாக இடத்திற்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாறி மாறி தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதனையடுத்து, நடந்த சம்பவத்தை தனது கள்ளக் காதலனிடம் கூறி அந்த பெண் க தறி அழுதுள்ளார்.
இதனால் மன முடைந்த, காதலனும் அந்த பெண்ணும் பூ ச்சிக் கொல்லி மருந்து கு டித்து தங்களை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.
மயங்கி விழுவதற்கு முன் அந்த பெண்ணின் காதலர் இதுகுறித்து உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர தீ விர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்ததையடுத்து அந்த வாலிபர்களை கை து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
