Connect with us

    திருமணமாகி 10 ஆண்டுகளில் 24 முறை ஓடிப்போன மனைவி; ஒவ்வொரு முறையும் ம.ன்.னித்து ஏற்றுக் கொண்ட கணவர்…!!

    Viral News

    திருமணமாகி 10 ஆண்டுகளில் 24 முறை ஓடிப்போன மனைவி; ஒவ்வொரு முறையும் ம.ன்.னித்து ஏற்றுக் கொண்ட கணவர்…!!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கடந்த 10 ஆண்டுகளில் 24 நபர்களுடன் ஓடிப்போன மீண்டும் கணவரிடமே திரும்பி வந்து தற்போது வெற்றி கரமான 25வது முறையாக வேறு ஒரு நபருடன் ஓடிப்போன சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

    அசாம் மாநிலம், திங் லாஹ்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது 3 குழ.ந்தை.கள் உள்ளது.

    அசாம் மாநிலம் திங் லாஹ்கர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு 3 கு.ழந்.தைகள் இருக்கின்றன. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் கடைசி கு.ழந்.தை பிறந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.

    இவரது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது கு.ழந்.தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தது, மனைவியை காணவில்லை.

    அதன்பின் அவரை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தபோது அவர் வேறொரு ந.பருடன் ஓடிப் போனார் என்பது தெரியவந்துள்ளது.

    ஆனால் இது முதன் முறையல்ல.
    இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை 24 முறை வேறு ஒரு நப.ருடன் ஓடிச் சென்றுள்ளார்.

    பின்னர் அவருடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு மீண்டும் தன் கணவரை தேடி வந்து விடுவார். கணவரும் கு.ழந்.தை.களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மனைவியை ம.ன்னித்து விடுவார்.

    இனி இதுபோன்று த.வறு செய்ய மாட்டார் என நம்பி இதுவரை 24 முறையும் தனது மனைவியை மன்.னித்துள்ளார்.

    ஆனால் மீண்டும் மீண்டும் அவர் அதே தவ.றை செய்து கொண்டிருக்க, தற்போது 25-வது முறை வேறு ஒரு நபருடன் சென்றுள்ளார். இந்த தகவலை அவரது கணவரும், கணவர் வீட்டினரும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!